0

அமெரிக்காவில் இன்னுமொரு பொருளாதார சரிவு வருமா?

"Double-dip recession" அமெரிக்காவை வதைக்க போகிறதா என்று கடந்த ஒரு வருடமாக பல பேர் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் double-dip recession கூடிய சிக்கிரம் நிச்சயமாக வருமென்கிறார். செப்டம்பர் இறுதிக்குள் அமெரிக்கா இரண்டாவது dip-ல் காலை வைத்து விடும் என்கிறார்.

lhttp://online.wsj.com/video/the-big-interview-with-robert-shiller/228DD2D8-A65D-466A-AECF-5C95AA88533F.html

இந்த வருட இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவின் GDP வளர்ச்சி முன்பு கணித்ததை விட குறைவாக இருப்பதாக நேற்று மத்திய வங்கி அறிவித்தது. சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் வீட்டு விற்பனைகள் 27 சதவிகிதம் விழுந்ததாக National Association of Realtors அறிக்கை வெளியிட்டார்கள்.

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் இன்னும் ஒரு பெரிய பிரச்னை. ஒரு பக்கம் கம்பெனிகள் நல்ல தகுதியுள்ள ஆட்கள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இன்னொரு பக்கம் பல நூறாயிரம் மக்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகள் சீனாவுக்கு சென்று விட்டதால் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். பேசாமல் ஒவ்வொரு அரசாங்க பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரு உதவி ஆசிரியரை நியமித்தால், மாணவர்களுக்கும் நல்லது, வேலையில்லா திண்டாட்டமும் குறையும் என்று ராபர்ட் ஷில்லர் ஐடியா கொடுக்கிறார். அமெரிக்காவில் பல மாநிலங்களில் பள்ளிகளின் பட்ஜெட்டை குறைப்பதிலேயே அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறார்கள். இதில் உதவி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் எங்கே இருக்கப் போகிறது?!

அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் பொருளாதார மாற்றங்களை கவனித்து வாருங்கள். அமெரிக்க பங்கு சந்தை வீழ்ந்தால் அது இந்திய சந்தையிலும் மற்ற ஆசிய சந்தைகளிலும் பிரதிபலிக்கும்.

ஈரமில்லா தமிழ்.....மண்

ஈரமில்லா தமிழ்.....மண் 

நீங்கள் தமிழர்கள் ...
அப்போ நாங்கள் 
மட்டும் ஏன்?...... (அகதிகள்....)
வா தமிழா 
எம் பூமியில் .....மன்னிக்கவும் (அவன் பூமி)

லங்கா புரியில் முன்பு 
நம் இன ராவணனை அரக்கன் 
என வடக்கனவன் வழிமொழிந்தான்
அதை ஏற்று 
நம் பதின்முகன் (10) எண்டரியாமல்
வழிமொழிந்து 
மழித்தாய்

அதே வடக்கனவன் 
இன்று அந்நியனுடன் தினைந்து
எம்மையும் 
எம் காப்பகனையும் 
கூரிட்டுவிட்டான்

ஏன் நாங்கள் ராவணனின் 
பிள்ளைகள் என்ற .............

இதோ என்னை பார் ஈரம் வரும் .............

















‘sexually abused girls’ in Tamil refugee camp

இப்பொழுதாவது.... 

அன்பே அரவணை 
ஆழ் மனதில் அடைத்த அன்பை
அமைதி எனும் 
ஆடை கட்டி மறைத்தாள் மறையுமோ 

ஆண்மை இன்றி அமைதி காத்ததில்
அண்டை நாட்டில் நம்மை இழந்தோம் .....

அணைத்துக்கொள்ள அன்னை இன்றி 
ஆதரவற்று அமரர்கள்லான 
அன்பு மலர்கள் .........

அரியணையில் அமர்ந்துகொள்ள........ 
அமர்ந்த அரியணையை ஆழ......
அனைத்திலும் அரசியல் 
ஆனால் 
அன்னையாக அரவணைக்க 
பெண்மையும் இல்லாமல் 
அற்று போனாயே
அன்பு (இல்ல) தமிழா....

உன் கருவில் 
கால் ஊன்றிருக்கும் கருகளையாவது 
கயம்மின்றி காப்பாய்.....
சுயதினைவோடு 

-----------------இவள் கசிந்த மலரிதழாய்

எதிர்பார்ப்பின் விழிம்பில்......

இரண்டு பெரியவர்களின்
எதிர்பார்ப்பில் (ஆசையில்)
 விழ்ந்தது
 இரு இழையவர்களின் இன்பம் ......

அதை இனிமையாக்க
 முயல்கிறார்கள்
அதே பெரியவர்கள் ஹா....

இணையுமோ  இ(தி)ரு  மனம்

இவன் மலராய்...

இவன் மலராய்...

மலர்ந்த மலரை
மயங்கவைத்தது மங்கையின் மனமா
மடித்தடிதது  மழையின் மாயமா
மண்டியிட வைத்தது புவியின் ஈரமா
இல்லை...

மலர்வேன் என்ற உன்னை
பழியிட்டே மங்க வைத்த மனித குணமா
வாழ்க்கை விளையாட்டு .........

நாம் ஒருவரின் அன்பை எதிர்பார்க்க
அவர் மீது உயிராய்....
அவர் ஒருவரின் மீது அன்பை எதிபார்க்க
அவர் மீது உயிராய்....
அவருக்கோ இவருக்கோ
இரண்டுக்கும் நடுவில்
நான் எப்போ .....
கேட்கிறது அன்பு