இவன் மலராய்...

இவன் மலராய்...

மலர்ந்த மலரை
மயங்கவைத்தது மங்கையின் மனமா
மடித்தடிதது  மழையின் மாயமா
மண்டியிட வைத்தது புவியின் ஈரமா
இல்லை...

மலர்வேன் என்ற உன்னை
பழியிட்டே மங்க வைத்த மனித குணமா

No comments:

Post a Comment