ஈரமில்லா தமிழ்.....மண்

ஈரமில்லா தமிழ்.....மண் 

நீங்கள் தமிழர்கள் ...
அப்போ நாங்கள் 
மட்டும் ஏன்?...... (அகதிகள்....)
வா தமிழா 
எம் பூமியில் .....மன்னிக்கவும் (அவன் பூமி)

லங்கா புரியில் முன்பு 
நம் இன ராவணனை அரக்கன் 
என வடக்கனவன் வழிமொழிந்தான்
அதை ஏற்று 
நம் பதின்முகன் (10) எண்டரியாமல்
வழிமொழிந்து 
மழித்தாய்

அதே வடக்கனவன் 
இன்று அந்நியனுடன் தினைந்து
எம்மையும் 
எம் காப்பகனையும் 
கூரிட்டுவிட்டான்

ஏன் நாங்கள் ராவணனின் 
பிள்ளைகள் என்ற .............

இதோ என்னை பார் ஈரம் வரும் .............

















‘sexually abused girls’ in Tamil refugee camp

இப்பொழுதாவது.... 

அன்பே அரவணை 
ஆழ் மனதில் அடைத்த அன்பை
அமைதி எனும் 
ஆடை கட்டி மறைத்தாள் மறையுமோ 

ஆண்மை இன்றி அமைதி காத்ததில்
அண்டை நாட்டில் நம்மை இழந்தோம் .....

அணைத்துக்கொள்ள அன்னை இன்றி 
ஆதரவற்று அமரர்கள்லான 
அன்பு மலர்கள் .........

அரியணையில் அமர்ந்துகொள்ள........ 
அமர்ந்த அரியணையை ஆழ......
அனைத்திலும் அரசியல் 
ஆனால் 
அன்னையாக அரவணைக்க 
பெண்மையும் இல்லாமல் 
அற்று போனாயே
அன்பு (இல்ல) தமிழா....

உன் கருவில் 
கால் ஊன்றிருக்கும் கருகளையாவது 
கயம்மின்றி காப்பாய்.....
சுயதினைவோடு 

-----------------இவள் கசிந்த மலரிதழாய்

No comments:

Post a Comment