மாற்றங்கள் இல்லையோ...

என் மகனுக்கு 
கணிதம் பயிற்று வித்தபோது
அவன் கண்ணில் 
அந்நாளைய திறு திறு 
என்னை கண்டேன் 
அதேபோல் 
அவன் மனக்கண்ணில்
இந்நாளைய நர நர 
ராட்சசனை 
கண்டிருப்பனோ....

No comments:

Post a Comment